அம்பத்தளையில் இருந்து கோட்டை வரையிலான நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் நீர் கசிவு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது,
- கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08
- கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகள்
- மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகள்