வார இறுதியில் கொழும்பில் பல பகுதிகளுக்கு 24 மணி நேர நீர் வெட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வார இறுதியில் கொழும்பில் பல பகுதிகளுக்கு 24 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நவம்பர் 13 சனிக்கிழமை இரவு முதல் நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை 28 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளையில் இருந்து கோட்டை வரையிலான நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் நீர் கசிவு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது,
  • கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08 
  • கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபை பகுதிகள் 
  • மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகள்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.