இதன்படி, இருவரையும் தலா ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி சட்டத்திற்கு எதிராக பொல்துவ பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். (யாழ் நியூஸ்)