வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் ஹோமாகம மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இருவரையும் தலா ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி சட்டத்திற்கு எதிராக பொல்துவ பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.