மேலும் 15 நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13821 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 482 நபர்கள் தொற்று இலக்காகியுமுள்ளனர். (யாழ் நியூஸ்)
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13821 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 482 நபர்கள் தொற்று இலக்காகியுமுள்ளனர். (யாழ் நியூஸ்)