இன்று (28) நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலையை ரூ. 10 இனால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் கொத்து ரொட்டியின் விலையை ரூ. 10 இனாலும், அனைத்து ஏனையை சிற்றுண்டியின் விலையை ரூ. 5 இனாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கொத்து ரொட்டியின் விலையை ரூ. 10 இனாலும், அனைத்து ஏனையை சிற்றுண்டியின் விலையை ரூ. 5 இனாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
(யாழ் நியூஸ்)