இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் 6 வீராங்கனைகள் மற்றும் அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தற்போது சிம்பாப்வே நாட்டில் இருக்கின்றனர்.
அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தற்போது சிம்பாப்வே நாட்டில் இருக்கின்றனர்.
அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)