தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3.6 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் கலாநிதி நந்தசிறி கிம்பியஹெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அறிக்கைகளை பரிசீலிக்கும் போது அச்சிடப்பட்ட பணத்தின் அளவு தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியினால் 2019 மார்ச் 27 முதல் 2021 நவம்பர் 17 வரை வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சீர்திருத்தம் இதுவரை அச்சிடப்பட்ட பணத்தின் அளவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
மத்திய வங்கி அறிக்கைகளை பரிசீலிக்கும் போது அச்சிடப்பட்ட பணத்தின் அளவு தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியினால் 2019 மார்ச் 27 முதல் 2021 நவம்பர் 17 வரை வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சீர்திருத்தம் இதுவரை அச்சிடப்பட்ட பணத்தின் அளவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)