இரு வருடங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி பணம் அச்சிட்ட மத்திய வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு வருடங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி பணம் அச்சிட்ட மத்திய வங்கி!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3.6 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் கலாநிதி நந்தசிறி கிம்பியஹெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி அறிக்கைகளை பரிசீலிக்கும் போது அச்சிடப்பட்ட பணத்தின் அளவு தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை மத்திய வங்கியினால் 2019 மார்ச் 27 முதல் 2021 நவம்பர் 17 வரை வெளியிடப்பட்ட அறிக்கைகளின் சீர்திருத்தம் இதுவரை அச்சிடப்பட்ட பணத்தின் அளவை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.