தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளது! எந்த ராஜபக்சவுக்கும் நான் பயமில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளது! எந்த ராஜபக்சவுக்கும் நான் பயமில்லை!


தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.


இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டில் விரைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.


மக்கள் சக்தியால் பாராளுமன்றத்திற்கு வந்த பசில் ராஜபக்ச அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் தாம் பயப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இணையவழி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.