பாடசாலைகளில் சாதரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளில் சாதரண மற்றும் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 10 முதல் தரம் 13 வரையான க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர தரங்கள் இன்று (08) ஆரம்பமாகின.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை இலக்காகக் கொண்டு தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் ஆண்டுகளை ஆரம்பிப்பதற்காக கொவிட் அடக்குமுறை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார்.

அதன்படி, சுகாதார வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகள் நடத்தப்படுகின்றன, மேலும் பாடசாலை காலத்தில் முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நீக்கம் செய்தல் மற்றும் மாணவர்களிடையே இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.