09 ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

09 ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கான விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 9 ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

தெந்துரு ஓயா, மஹா ஓயா, அத்தனகல்லு ஓயா, களனி கங்கை, களுகங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி அடுத்த சில நாட்களிலும் கணிசமான வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.