சீரற்ற காலநிலை காரணமாக 9 ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
தெந்துரு ஓயா, மஹா ஓயா, அத்தனகல்லு ஓயா, களனி கங்கை, களுகங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி அடுத்த சில நாட்களிலும் கணிசமான வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
தெந்துரு ஓயா, மஹா ஓயா, அத்தனகல்லு ஓயா, களனி கங்கை, களுகங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி அடுத்த சில நாட்களிலும் கணிசமான வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)