பாராளுமன்றம் இன்று (08) கூடவுள்ளது.
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பாராளுமன்றத்தை கூட்ட முடியாத காரணத்தினால் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு இன்றைய சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பாராளுமன்றத்தை கூட்ட முடியாத காரணத்தினால் அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு இன்றைய சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)