அரச சேவை நாட்டுக்கு சுமை - அதிரடி அறிவிப்பை விடுத்த நிதி அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச சேவை நாட்டுக்கு சுமை - அதிரடி அறிவிப்பை விடுத்த நிதி அமைச்சர்!

நாடு தாங்க முடியாத அளவுக்கு அரச சேவை பரந்து விரிந்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, இனி பொதுப்பணித்துறைக்கு செலவழிக்க முடியாது என்றார்.

பொதுச்சேவை என்பது நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளதாகவும், அதிகளவிலான அரச சேவை சலுகைகளை வழங்குவதென்றால் அந்த பணத்தை மக்களிடம் இருந்து அறவிடுவதாகவும் அதனால் இன்னும் ஒரு வருடத்திற்கு பொது சேவைக்காக பொது பணத்தை செலவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.