எனவே, இனி பொதுப்பணித்துறைக்கு செலவழிக்க முடியாது என்றார்.
பொதுச்சேவை என்பது நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளதாகவும், அதிகளவிலான அரச சேவை சலுகைகளை வழங்குவதென்றால் அந்த பணத்தை மக்களிடம் இருந்து அறவிடுவதாகவும் அதனால் இன்னும் ஒரு வருடத்திற்கு பொது சேவைக்காக பொது பணத்தை செலவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)