எந்தவொரு அறிகுறிகளும் இன்றி நோயைப் பரப்பும் நபர்கள் சமூகம் முழுவதும் இருக்க முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் வழக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
எனவே, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் வழக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)