நவம்பர் 29ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)