நேற்று (13) காலை விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது படையணி இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவு ஆகிய இடங்களுக்கு ட்ரோன் மூலம் அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.