அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட மூவர் கைது!

விக்டோரியா அணை மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட மூன்று பேரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (13) காலை விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது படையணி இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவு ஆகிய இடங்களுக்கு ட்ரோன் மூலம் அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.