முன்னாள் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்த புதிய ஆளுநர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்த புதிய ஆளுநர்!

மன்னார் பிரதேச சபையின் தலைவரை பதவியில் இருந்து நீக்கி வடமாகாண முன்னாள் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சவுல் ஹமீட் மொஹமட் முஜாஹிரிடம் ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரி கந்தையா அரியநாயகம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையின் பிரகாரம் வடமாகாண முன்னாள் ஆளுநர் தலைவரை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே, (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.