குறைந்தபட்ச சம்பளம் அல்லது கொடுப்பனவாக குறைந்தபட்சம் ரூ. 18,000 இனை வழங்க மறுத்தால் அறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய கடிதம் கீழே சிங்கள மொழியில், (யாழ் நியூஸ்)
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய கடிதம் கீழே சிங்கள மொழியில், (யாழ் நியூஸ்)