ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு கிடைத்த அவசர கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு கிடைத்த அவசர கடிதம்!

குறைந்தபட்ச சம்பளம் அல்லது கொடுப்பனவாக குறைந்தபட்சம் ரூ. 18,000 இனை வழங்க மறுத்தால் அறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய கடிதம் கீழே சிங்கள மொழியில், (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.