நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கப்பட்டு வருவதாகவும், 36,000 மெற்றிக் தொன் பெற்றோல் நாளை (18) வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 40,000 மெற்றிக் தொன் டீசல் எதிர்வரும் 19ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கப்பட்டு வருவதாகவும், 36,000 மெற்றிக் தொன் பெற்றோல் நாளை (18) வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 40,000 மெற்றிக் தொன் டீசல் எதிர்வரும் 19ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)