கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ திறக்கப்படுகின்றது!
Posted by Yazh NewsAdmin-
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியின் ஒரு ஒழுங்கை இன்று (17) நண்பகல் 12 மணி முதல் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக, கடந்த 10ஆம் திகதி இரவு 10 மணி முதல் பஹல கடுகன்னாவ பகுதி மூடப்பட்டிருந்தது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.