கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியின் ஒரு ஒழுங்கை இன்று (17) நண்பகல் 12 மணி முதல் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக, கடந்த 10ஆம் திகதி இரவு 10 மணி முதல் பஹல கடுகன்னாவ பகுதி மூடப்பட்டிருந்தது.
மண்சரிவு அபாயம் காரணமாக, கடந்த 10ஆம் திகதி இரவு 10 மணி முதல் பஹல கடுகன்னாவ பகுதி மூடப்பட்டிருந்தது.