மேற்கிந்திய தீவுகளின் இலங்கை சுற்றுப்பயணம் தான் இலங்கை கிரிக்கெட் அணியுடனான தனது கடைசி பணியாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
"மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கையுடனான பாதையின் முடிவு மிகவும் வருத்தமாக இருக்கிறது! இந்த சிறந்த நாட்டிற்கு பயிற்சியளிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன்! வீரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் ஒரு பெரிய நன்றி!" என மிக்கி ஆர்தர் ட்வீட் செய்துள்ளார்.
"நான் தொடங்கியதை விட இப்போது இலங்கை கிரிக்கெட் சிறந்த இடத்தில் உள்ளது என்பது எனக்குத் தெரியும்!” என்று மேலும் தெரிவித்தார். ம்
மிக்கி ஆர்தர் இராஜினாமா செய்தாரா அல்லது அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாக இருந்ததால் புதுப்பிக்கப்படவில்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. (யாழ் நியூஸ்)
மேலும் தெரிவித்ததாவது,
"மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கையுடனான பாதையின் முடிவு மிகவும் வருத்தமாக இருக்கிறது! இந்த சிறந்த நாட்டிற்கு பயிற்சியளிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன்! வீரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் ஒரு பெரிய நன்றி!" என மிக்கி ஆர்தர் ட்வீட் செய்துள்ளார்.
"நான் தொடங்கியதை விட இப்போது இலங்கை கிரிக்கெட் சிறந்த இடத்தில் உள்ளது என்பது எனக்குத் தெரியும்!” என்று மேலும் தெரிவித்தார். ம்
மிக்கி ஆர்தர் இராஜினாமா செய்தாரா அல்லது அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாக இருந்ததால் புதுப்பிக்கப்படவில்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. (யாழ் நியூஸ்)