மண்சரிவு அவதானம் காரணமாக பஹல கடுகன்னாவ மூடப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மண்சரிவு அவதானம் காரணமாக பஹல கடுகன்னாவ மூடப்பட்டது!


மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ்கடுகண்ணாவ பகுதி இன்று இரவு 10.00 மணி முதல் மூடப்படவுள்ளது.

கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.