சிறுவர்கள் மனநோய்களுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்கள் மனநோய்களுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்!


சிறுவர்கள் சில மனநோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு சிறுவர்களுக்கு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியாவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.