மொத்தமாக 22 சர்வதேச விமான நிறுவனங்கள் தற்போது மீண்டும் இலங்கைக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலதிகமாக இந்த விமானங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக இலங்கையின் எல்லைகள் சில மாதங்களுக்கு மூடப்பட்டிருந்ததை அடுத்து பல சர்வதேச விமான சேவைகள் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள சர்வதேச விமான நிறுவனங்கள் பின்வருமாறு:
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலதிகமாக இந்த விமானங்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக இலங்கையின் எல்லைகள் சில மாதங்களுக்கு மூடப்பட்டிருந்ததை அடுத்து பல சர்வதேச விமான சேவைகள் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள சர்வதேச விமான நிறுவனங்கள் பின்வருமாறு: