தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை மீள் இறக்குமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி மூன்றாவது மற்றும் நான்காம் வகை உரங்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
இதன்படி மூன்றாவது மற்றும் நான்காம் வகை உரங்களை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)