பதுளை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் பியல் பத்ம கூறுகையில், கைதிகள் 95 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்களில் 12 பேர் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
பதுளை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் பியல் பத்ம கூறுகையில், கைதிகள் 95 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்களில் 12 பேர் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)