நாளை முதல் நாட்டில் அனைத்து வகுப்புக்களுக்கும் பாடசாலை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் நாட்டில் அனைத்து வகுப்புக்களுக்கும் பாடசாலை ஆரம்பம்!

கொவிட் தொற்று காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத தரம் 06 முதல் தரம் 9 வரையான கல்வி நடவடிக்கைகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்னதாக, தரம் 1 முதல் 5 வரை மற்றும் தரம் 10 முதல் உயர்தரம் (A/L) வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, நாளை (22) முதல் அனைத்து தரப் பாடசாலைகளும் திறக்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.