இந்த ஆண்டின் அதிகபட்ச பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மேற்பரப்பு பணவீக்கம் 7.6 சதவீதமாகவும், செப்டம்பரில் 5.7 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த மாதத்தை விட 1.9 வீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே,
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மேற்பரப்பு பணவீக்கம் 7.6 சதவீதமாகவும், செப்டம்பரில் 5.7 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த மாதத்தை விட 1.9 வீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே,