தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு எப்போது பாடசாலை ஆரம்பம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு எப்போது பாடசாலை ஆரம்பம்?


தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது குறித்து நாடாளுமன்றில் இன்று அறிவித்துள்ளார்.


நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் பாடசாலைகள் திறக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


ஆரம்ப பிரிவு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், தரம் 10, 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அடுத்த வாரமளவில் ஏனைய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலை திறப்பது குறித்து கலந்தாலோசனை செய்யப்பட உள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.