20 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர அறிவிப்பு!


நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


மேலும் திகதி மற்றும் ஏனைய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் திருமணங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை கடுமையான சுகாதார விதிமுறைகளின் கீழ் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


இது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அதிகாரிகளை சந்திக்கும் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.