இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறிய இலங்கை அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறிய இலங்கை அணி!


இந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன்படி, முதலாம் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாபிரிக்கா அணி, புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.