தற்போதைய அரசாங்கம் இந்த இரண்டு வருடங்களில் நாடு முழுவதும் 1500 குளங்களை நிர்மாணித்துள்ளதாக இந்துரகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 14,000 வீடுகள் கட்டப்பட்டதாகவும் இன்னும் 14,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாரிய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவிக்காதமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், மிரிசவெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
மேலும் நாட்டில் 14,000 வீடுகள் கட்டப்பட்டதாகவும் இன்னும் 14,000 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாரிய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் கருத்து தெரிவிக்காதமை தொடர்பில் தாம் வருத்தமடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், மிரிசவெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)