மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 04 பச்சிளம் குழந்தைகள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 04 பச்சிளம் குழந்தைகள் பலி!


இந்தியா - மத்திய பிரதேசம் போபாலில் உள்ள அரச மருத்துவமனையில் ஏற்பட்ட தீப்பரவலில் 04 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.


மருத்துமனையின் சிறுவர்கள் சிகிச்சை பிரிவில் நேற்றிரவு (08) குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதன்போது, குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த 36 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், தீப்பரவல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 04 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கவுள்ளதாக அந்த மாநிலத்தில் முதலமைச்சர் சிவாராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.