ஐசிசி விதிகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்றிற்கான தொகையில் இருந்து லஹிரு குமாரவுக்கு 25 வீதமும், லிடன் தாஸுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ஐசிசி விதிகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்றிற்கான தொகையில் இருந்து லஹிரு குமாரவுக்கு 25 வீதமும், லிடன் தாஸுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)