CCTV: ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்ட இருவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்ட இருவர்!

ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீடமைப்புத் திட்டத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்ட இருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கூரிய ஆயுதம் ஒன்றின் உதவியுடன் இருவரும் ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்டது சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களால் ATM இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.