சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இங்குள்ள நடைமுறை நிலைமைகள் மற்றும் தற்போதுள்ள அட்டையை அவ்வாறான நோக்கத்திற்காக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த நிலைமை உருவாக்கப்படுமாயின் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் செயற்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அதன்படி, இங்குள்ள நடைமுறை நிலைமைகள் மற்றும் தற்போதுள்ள அட்டையை அவ்வாறான நோக்கத்திற்காக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த நிலைமை உருவாக்கப்படுமாயின் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் செயற்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)