பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் தொடர்பில் வெளியான செய்தி!

நாளை (25) மாகாணங்களுக்கு இடையேயான தனது சேவைகளை ஆரம்பிக்காது என பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் ருவான் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தமது வாகனங்கள் இன்னும் ஓட்டும் நிலைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் உரிய விழிப்புணர்வு வழங்கப்படவில்லை என மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இரு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்களா என்பதை சோதிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட டிஐஜி தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.