நாளை பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை பாடசாலை செல்லவுள்ள மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் வேண்டுகோள்!


நாடளாவிய ரீதியில் நாளை (25) அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பல மாணவர்களுக்கு தம்மிடமுள்ள சீருடைகளை அணிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சீருடைகளை அணிய இயலாத மாணவர்கள் பாடசாலைக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.