பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மாத்திரமே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன குறிப்பிடுகிறார்.
பாடசாலை மாணவர்களினது எதிர்ப்பு சக்திக்கு ஒரே ஒரு தடுப்பூசி டோஸ் போதுமானதாக இருப்பதால், எதிர்காலத்தில் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)