பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன!
Posted by Yazh NewsAdmin-
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மாத்திரமே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன குறிப்பிடுகிறார்.
பாடசாலை மாணவர்களினது எதிர்ப்பு சக்திக்கு ஒரே ஒரு தடுப்பூசி டோஸ் போதுமானதாக இருப்பதால், எதிர்காலத்தில் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.