கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதமான அரசாங்க பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் இரத்து செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)