நாட்டில் நேற்றைய தினம் ஆகக்குறைவான மரணங்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்றைய தினம் ஆகக்குறைவான மரணங்கள் பதிவு!


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.


இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.


இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 05 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 05 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 02 ஆண்களும் 03 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 5 ஆண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.