எதிர்வரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்யம, இலங்கை அணியுடன் தங்கியிருக்கும் காலத்தை நீட்டித்துள்ளார்.
அதன்படி, இன்று (10) அணியில் இணையும் மஹேல ஜயவர்தன இரண்டு வாரங்களுக்கு இலங்கை அணியுடன் இருக்க திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக, மஹேல 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஒரு வார காலம் அணியுடன் இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்தது.(யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.