கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க சிங்கப்பூர் அரசு தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க சிங்கப்பூர் அரசு தீர்மானம்!

சிங்கப்பூரில் அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, சிங்கப்பூர் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மோல்களில் சாப்பிடவும் குடிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கற்பித்தல் நடவடிக்கைகள் ஆன்லைனில் தொடர ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுவதோடு, 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.