நாளைய போட்டியில் மஹீஷ் தீக்ஷன தொடர்பில் அணியின் பயிற்றுவிப்பாளர்!
Posted by Yazh NewsAdmin-
சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நாளைய (28) அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
"அவர் குணமடைந்துவிட்டார், எல்லாம் சரியாக நடந்தால் நாளை அவர் களத்தில் இறங்குவார் என்று நம்புகிறோம்" (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.