சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நாளைய (28) அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
"அவர் குணமடைந்துவிட்டார், எல்லாம் சரியாக நடந்தால் நாளை அவர் களத்தில் இறங்குவார் என்று நம்புகிறோம்" (யாழ் நியூஸ்)
"அவர் குணமடைந்துவிட்டார், எல்லாம் சரியாக நடந்தால் நாளை அவர் களத்தில் இறங்குவார் என்று நம்புகிறோம்" (யாழ் நியூஸ்)