நாட்டில் எந்தவிதத்திலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க போவதில்லை! -பசில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் எந்தவிதத்திலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க போவதில்லை! -பசில்


நாட்டில் எந்தவிதத்திலும் பஞ்சம் ஏற்பட இடமளிக்க போவதில்லையென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த செயற்திட்டங்களுக்காகக் கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.