இந்த வார இறுதியில் மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்த நபர்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவுருத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்த வார இறுதியில் மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்த நபர்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவுருத்தல்!

இந்த வார இறுதியில் மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்த நபர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை திருப்திகரமான அளவிற்கு குறையவில்லை என்றும், இந்த பொறுப்பற்ற நடத்தைகள் சமீபத்திய காலங்களை போல் நாடு தள்ளப்படலாம் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு மேலும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொள்கிறார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.