இந்த வார இறுதியில் மாகாண பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்த நபர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை திருப்திகரமான அளவிற்கு குறையவில்லை என்றும், இந்த பொறுப்பற்ற நடத்தைகள் சமீபத்திய காலங்களை போல் நாடு தள்ளப்படலாம் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு மேலும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொள்கிறார். (யாழ் நியூஸ்)
தொற்றாளர்களின் எண்ணிக்கை திருப்திகரமான அளவிற்கு குறையவில்லை என்றும், இந்த பொறுப்பற்ற நடத்தைகள் சமீபத்திய காலங்களை போல் நாடு தள்ளப்படலாம் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு மேலும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொள்கிறார். (யாழ் நியூஸ்)