கரிம உரத்தைப் பயன்படுத்துவதால் இலங்கையில் தேயிலைத் தொழில் அழிந்துவிட்டது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே கூறினார்.
கரிம உரங்களால் தேயிலை உற்பத்தி 50% குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, இலங்கையின் தேயிலை சந்தை மற்ற நாடுகளினால் கையகப்படுத்தப்படும் என்றும், இது ஒரு பேரழிவு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு ஆன்லைன் சேனலில் கலந்துரையாடலில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
டொலர்களை சேமிக்கும் முடிவானது 'சிலோன் டீ' என்ற பெயரை அழித்தது மட்டுமின்றி நாடு டொலர்களையும் இழந்தது என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
கரிம உரங்களால் தேயிலை உற்பத்தி 50% குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, இலங்கையின் தேயிலை சந்தை மற்ற நாடுகளினால் கையகப்படுத்தப்படும் என்றும், இது ஒரு பேரழிவு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு ஆன்லைன் சேனலில் கலந்துரையாடலில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
டொலர்களை சேமிக்கும் முடிவானது 'சிலோன் டீ' என்ற பெயரை அழித்தது மட்டுமின்றி நாடு டொலர்களையும் இழந்தது என்றும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)