அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக கூறிய துமிந்த திஸாநாயக்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக கூறிய துமிந்த திஸாநாயக்க!

தனது அமைச்சுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் செயற்படுவதற்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை விட இன்றைய அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இணைய அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கற்றாழைச் செய்கை முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.