ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டுகளை வழங்க கொரோனா ஒழிப்பு குழு நேற்று (29) அனுமதி வழங்கியிருந்த நிலையில் நாளை முதல் புகையிரத பயணச்சீட்டுகளை வழங்க முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்திற்கான பருவகால (சீசன்) டிக்கெட்டுகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.