கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் வீதியில் இறங்கியுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உரத்தை தாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என சீன தூதுவரிடம் தெரிவித்ததாக திரு. அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவ்வாறான கருத்துக்கள் எதனையும் தாம் வெளிப்படுத்தவில்லை எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்பின் பிரதான கவனம் செலுத்தப்பட்டதாகவும் உர விவகாரம் தொடர்பில் சீன தூதுவருடன் மீண்டும் கலந்துரையாடப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.