நாம் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கவில்லை? மனோ விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கவில்லை? மனோ விளக்கம்!


வாக்களித்த சிங்கள மக்களே கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.


இன்று (18) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்


தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு  காற்று வீசுகின்றது எனினும் எதிரணியினர் ஆகிய நாம் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.


அதாவது இந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எதிர்கட்சியாகிய நாங்கள் உள்ளோம் .


ஆனால் ஒரு கேள்வி எழுகின்றது நீங்கள் எதிர்க்கட்சிகள் ஏன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அதற்கு நாங்கள் கூறும் பதில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே நீங்கள் காணும் வீட்டுக்குப் செல்லுங்கள் என்று கூறும் நிலைதான் தற்போது உருவாகி உள்ளது எனவே சிங்கள மக்களே அந்த இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முயற்சிக்கும் போது நாங்கள் தற்போது அவசரப் பட வேண்டிய தேவை இல்லை என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.