இலங்கையில் முதன்முறையாக ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஐடிஎச் பகுதியில் வசிக்கும் அந்த பெண் 31 வயதுடையவராவார்.
இன்று (21) அதிகாலையில் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.
தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஐடிஎச் பகுதியில் வசிக்கும் அந்த பெண் 31 வயதுடையவராவார்.
இன்று (21) அதிகாலையில் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.
தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.