இலங்கையில் முதற்தடவையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் முதற்தடவையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்!

இலங்கையில் முதன்முறையாக ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு ஐடிஎச் பகுதியில் வசிக்கும் அந்த பெண் 31 வயதுடையவராவார். 

இன்று (21) அதிகாலையில் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன.

தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.